முதலில் டோக்கன் வாங்கியது திமுக வேட்பாளர்தான்.. வேட்புமனு தாக்கலில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!!
45,477 திருக்கோயில் பணியாளர்களுக்கான கட்டணமில்லா முழு உடற்பரிசோதனைத் திட்டம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே வாக்காளர் பட்டியலை பார்ப்பாங்க…அண்ணாமலையை கலாய்த்த அதிமுக மாஜி அமைச்சர்
அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும் நிரூபணம் அமைதியான முறையில் தேர்தல் முடிந்தது: பிரதமர், முதல்வர், ஒன்றிய அமைச்சர்கள் என குவிந்த தலைவர்களுக்கும் உரிய பாதுகாப்பு; போலீசாருக்கு தேர்தல் ஆணையம் சான்றிதழ்
மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப மாட்டீங்க: ஒன்றிய அமைச்சர் சர்ச்சை பேச்சு
தமிழ்நாட்டில் 48 கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு
புலிக்கு பயந்தவர் எல்லாம் என் மீது ஏறி கொள்ளுங்கள் என்பது போல் பாஜக கூட்டணி இருக்கின்றது: அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம் மக்கள் பாஜகவுக்கு பதிலடி கொடுப்பர்: டெல்லி அமைச்சர் கோபால் ராய் சாடல்
பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு ஆஸ்கார் அவார்டு கொடுக்கலாம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்
உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் ஒரு மதத்தை குறிவைத்து பேசுவது சரியல்ல :அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
ரயில் பயணிகளுக்கு இருக்கை கிடைப்பது உறுதி: ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்
வாரணாசியில் மோடியின் தேர்தல் அலுவலகத்தை திறந்தார் அமித்ஷா
திருக்கோயில்களில் உழவாரப் பணி மேற்கொள்ளும் அடியார்களுக்கு தேவையான உழவாரப் பணி உபகரணங்களை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி
புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சாமுண்டீஸ்வரி அம்மாள் அறக்கட்டளை சார்பில் புதிய மருத்துவ மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் சேகர்பாபு
இரவு தூங்கும் முன் ‘எக்ஸ்ட்ரா ஒரு பெக்’ எடுத்துக்குங்க: கர்நாடக பெண் அமைச்சர் குறித்து பாஜக மாஜி எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை
10 ஆண்டுகளில் மோடியின் பிரதமர் பதவி ஊழல் செய்யவும், போட்டோ ஷூட் நடத்தவும் பயன்பட்டதே தவிர, வேறு எதற்கு பயன்பட்டது? – அமைச்சர் மனோ தங்கராஜ்
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில் ஆம் ஆத்மி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் ராஜினாமா..!!